VIGNA NAASANA GANAPATHI
விக்னநாசன கணபதி
விக்னநாசன கணபதி
தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்ற கோட்டது குறையென்றெண்ணிப்
புழை நெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இணைத்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்
நைடதம்
அதிவீர ராம பாண்டியன்
No comments:
Post a Comment